தத்துவம் தத்துவம் கவித கவித
டேய் அத நாங்க சொல்லனும் அப்டிதானே நினைக்கிறீங்க சரி விடுங்க பாஸ்
ஜெயித்தவர்கள் எல்லாம் அன்பை பரிமாறிக்கொண்டவ்ர்கள்.
காதலியோ,மனைவியோ
அன்பை வெளிப்படுத்து.!
காதல் பூஞ்செடி மாதிரி தினமும் அன்பென்ற நீர் ஊற்றி வளர்க்கனும்
குண்டான பொண்ணு குணமான பொண்ணா இருக்கலாம்,அழகை மட்டும் பார்க்காதே கொஞ்சம் குணத்தையும் பார்.
யார நீ இம்ப்ரெஸ் பன்ன நினைக்கிறியோஅவங்களால நீ ஏற்கனவே இம்ப்ரெஸ் ஆகி இருக்கன்னுதான் அர்த்தம்.
காதலில் விழு! பின் காதலால் எழு.!!!
காதலை மனதில் வை..மூளையில் வைக்காதே!!!
ஈகோ,சந்தேகம், இரண்டையும் காதலில் தவிர்த்திரு ஆனால் விழித்திரு.
மெல்ல மெல்ல பேசி மென்மையாய் காதலை ஆரம்பி.. வேண்டாம் எடுத்தவுடன் ஐ லவ் யூ.
One Beautiful heart is better than Thousands of Beautiful faces
மொழி பெயர்ப்பு
ஆயிரம் அழகுமுகங்களைவிட ஒரு அழகான இதயம் சிறந்தது.
பெண்கள் பூட்டி இருக்கும் மன பூட்டை இரும்பால் உடைக்காதே திறக்காது
அன்பால் உடை திறக்கும் .
”குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதே” காதலில் இது பொய்.
ஒரே காதல் .ஒருவனுக்கு ஒருத்தி.
அழகை மட்டும் பார்த்து காதலிக்காதே பின்னாடி உன் வாழ்க்கை அழுக்காகலாம்.
பூக்கள்தான் அன்பின் மொழி..அதனால்தான் காதலுக்கு பூ கொடுக்குறோம்.
புன்னகைதான் நற்பண்பின் மொழி அதனாலதான் கை கொடுக்குறோம்.
பொன் நகை பார்த்து கல்யாணம் பன்னினா பின்னாடி புன்னகையே இல்லாமல் போகலாம் வேண்டாம் தட்சனை.
யாருக்கெல்லாம் என்னை பிடிக்கும் கை தூக்குங்க
யாருக்கெல்லாம் பிடிக்கலை” நீங்க வளரனும் தம்பி”சும்மா..சும்மா...
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment